♥♥♥ இலங்கையின் இனியவன் ♥♥♥

செவ்வாய், 21 டிசம்பர், 2010

நண்பேன்டா...

                                                                  
ஜப்பானில் உள்ள மிருகக் காட்சிச்சாலை ஒன்றில் காட்டுப் பன்றிக் குட்டி ஒன்றும், குரங்குக் குட்டி ஒன்றும் இணை பிரியா நண்பர்களாக இருந்து வருகின்றன. இவற்றை பிரிக்க முடியாமல் உள்ளது. பன்றிக் குட்டியின் மேல் குரங்குக் குட்டி உல்லாசமாக சவாரி செய்கின்றமையை வழமையாக கொண்டு இருக்கின்றது.

பெற்றோரால் கை விடப்பட்ட குரங்குக் குட்டி உற்ற நண்பனாக சிறுவயது முதலே இப்பன்றிக் குட்டியுடன் எப்படியோ ஒட்டிக் கொண்டது.


கருத்துகள் இல்லை: