♥♥♥ இலங்கையின் இனியவன் ♥♥♥

புதன், 17 நவம்பர், 2010

நண்பர்கள் நால்வருக்கு முதல் நான்கு இடங்களும்.

                                                                         
கடந்த 13 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தெரண இணையத்தளம் நடத்திய ஒலி அலையின் சிகரம் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவருக்கு கையடக்கத் தொலைபேசி உட்பட பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 


அதில் முதல் நான்கு இடங்களையும் பிடித்தவர்கள் எனது நண்பர்கள் என்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி...............
அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ............ 
(ப.லோகேஸ்வரன்,எம்.எப்.எம்.பஸீர்ஈ.கஜிந்தன்)
எங்க நான்காவது நபர  காணவில்லையே என பார்க்கறீங்களா ? விஜயலலிதா நண்பிங்கோ ....................!


பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டிகளில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திய போட்டியாளர்கள், வெற்றிபெறுவதில் அதிக முனைப்புக் காட்டினர். 

போட்டி வெற்றியாளர் விபரம் 

1 ஆம் இடம் ப.லோகேஸ்வரன் 

2 ஆம் இடம் எம்.எப்.எம்.பஸீர்
 

3 ஆம் இடம் ஈ.கஜிந்தன் 

4 ஆம் இடம் வி.விஜயலலிதா 


5 ஆம் இடம் சி.விலாசினி 

6 ஆம் இடம் கா.காந்தீபன் 

7 ஆம் இடம் எஸ்.ஏ.எம்.ரஸ்மி 

8 ஆம் இடம் பிறின்சியா டிக்சி பத்மஜோதி (நண்பியே உங்களையும் மறக்கவில்லை..)

9 ஆம் இடம் த.மனோக் பிரசன்னா


10ஆம் இடம் ஆர்.காயத்திரி

1 கருத்து:

ஊடகத்தேடல் சொன்னது…

என்ன மறந்திட்டிங்களோ என்டு நினைச்சிட்டன் ...........
ரொம்ப நன்றி ......... நீ நன்பேண்டா..........